எழுதுகோல்!
சிறுவயதில்
எனது
விரல் பிடித்து
எழுதபழக்கிய
அம்மாவின்
விரல்!
கவிதைகள் கவிதைகளுக்காய்... பெய்யும் மழை...!
துரத்துவதும்
துரத்தபடுவதுமாய்
அலையோடு
விளையாடிக்கொன்டிருந்தாள்
சிறுமி!
வைத்த கண்
வாங்காமல்
ரசித்துவிட்டு
நகர்ந்தபின்தான்,
காணவில்லையென
கவனித்து
திரும்பி
பார்த்தேன்....
அவளது
கரம் கோர்த்தபடி
குதியாட்டம்
போட்டுக்கொண்டிருந்தது
என் மனசு!