tag:blogger.com,1999:blog-8445629673933223113.post7106611378322540548..comments2024-01-02T19:14:18.277-08:00Comments on ஒற்றைக்குயில்: ப(ம)றந்து போன பச்ச கிளிகல்யாணி சுரேஷ்http://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8445629673933223113.post-3659315299589832009-12-10T22:10:58.546-08:002009-12-10T22:10:58.546-08:00@ சரண்
தேர்ந்தெடுக்கும் துணை சரியான தேர்வாக இருக...@ சரண் <br />தேர்ந்தெடுக்கும் துணை சரியான தேர்வாக இருக்கும் பட்சத்தில் தன் துணையை தானே தேர்ந்தெடுப்பதில் தவறேதும் இல்லை. (அதனாலதான் ...........பொல்லாத பூனையோட............. சொல்லியிருக்கேன்.)கல்யாணி சுரேஷ்https://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8445629673933223113.post-84749580794524252012009-12-10T00:18:38.796-08:002009-12-10T00:18:38.796-08:00வசதியற்ற குடும்பங்களில் குழந்தைகளைத்தான் பெரிய சொத...வசதியற்ற குடும்பங்களில் குழந்தைகளைத்தான் பெரிய சொத்தாக நினைத்திருப்பார்கள். இதைப் போன்ற இடி இறங்கும்போது அவர்களால் ஜீரணிக்க முடிவது சிரமமே...(மற்ற குடும்பங்களில் உள்ள பெண்கள் தானே வாழ்க்கைத் துணியை தேடிக்கொண்டால் பரவாயில்லையா என்று கேட்காதீர்கள்.) யாரை குற்றம் சொல்வது? நம் சமூக அமைப்பு கண்ணுக்குத் தெரியாத சங்கிலியாக அல்லவா இருக்கிறது.திருவாரூர் சரவணாhttps://www.blogger.com/profile/03960637232031324854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8445629673933223113.post-79009021929767525142009-10-19T22:39:25.143-07:002009-10-19T22:39:25.143-07:00@ நிலாரசிகன்
நன்றி நிலாரசிகன்.
@ பா.ராஜாராம்
நன்றி...@ நிலாரசிகன்<br />நன்றி நிலாரசிகன்.<br />@ பா.ராஜாராம்<br />நன்றி அண்ணா.கல்யாணி சுரேஷ்https://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8445629673933223113.post-68929485550485420062009-10-18T15:03:10.564-07:002009-10-18T15:03:10.564-07:00ஐ!புதுசா இருக்கே கல்யாணி,இந்த மொழி!ஐ!புதுசா இருக்கே கல்யாணி,இந்த மொழி!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8445629673933223113.post-74368160085501237692009-10-15T05:41:36.653-07:002009-10-15T05:41:36.653-07:00நல்ல கவிதை.
இதை படித்தவுடன் என் பழைய கவிதையொன்று ந...நல்ல கவிதை.<br />இதை படித்தவுடன் என் பழைய கவிதையொன்று நினைவில் மலர்ந்தது.<br /><br />நான் பெத்த மகளே: http://www.nilaraseeganonline.com/2005/11/blog-post.htmlநிலாரசிகன்https://www.blogger.com/profile/14760387086360194818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8445629673933223113.post-80791221375935578692009-10-15T04:25:34.371-07:002009-10-15T04:25:34.371-07:00கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும்...கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகளும், மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகளும்.கல்யாணி சுரேஷ்https://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8445629673933223113.post-24387132049214464842009-10-14T10:39:03.217-07:002009-10-14T10:39:03.217-07:00பொத்தி வச்ச மகளுக்கு
'காதல்' பத்திகிச்சி!
...பொத்தி வச்ச மகளுக்கு<br />'காதல்' பத்திகிச்சி!<br /><br />பொத்தி வச்சதுக்கு<br />பதிலா புட்டு புட்டு வெச்சிருந்தா<br />புலம்பியிருக்க வேணாம்!<br /><br />பதியம் போட்டு வச்சாலும் ரோஜா<br />மலரந்துதான் போகும்!<br />தாயான உனக்கு இது<br />தெரியாமலா போகும்?!<br />தெரிந்த பின்னும்<br />சும்மாயிருந்தா<br />பறந்துதான் போகும்!<br /><br />மனச விரிச்சு வச்சா<br />வாழ்க்கை சுகமாகும்!<br />உறவும் நம் வசமாகும்...!இன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8445629673933223113.post-64967522601872836492009-10-14T06:21:49.084-07:002009-10-14T06:21:49.084-07:00//
கண்ணுக்குள்ள
பொத்திவச்ச மவ
எங்கண்ண மறச்சுப்புட்...//<br />கண்ணுக்குள்ள<br />பொத்திவச்ச மவ<br />எங்கண்ண மறச்சுப்புட்டு<br />காணாம போயிபுட்டா<br /><br />நெஞ்சுக் குழிக்குள்ள<br />நெருப்பள்ளி போட்டு<br />நெல கொலய வச்சுப்புட்டா<br />//<br /><br /><br /><br />வலி மற்றும் வேதனை நிறைந்த வரிகள் <br />கண்களில் நீர் வந்து விட்டது :((RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8445629673933223113.post-76498919697294396532009-10-14T00:19:11.150-07:002009-10-14T00:19:11.150-07:00ஓடிப்போன பெண்...
பொத்தி பொத்தி வளர்த்த தாய்.. அவர...ஓடிப்போன பெண்...<br /><br />பொத்தி பொத்தி வளர்த்த தாய்.. அவரின் புலம்பல் மிக அழகாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது....<br /><br /><br />வாழ்த்துக்கள் கல்யாணி சுரேஷ்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8445629673933223113.post-42982663281449761202009-10-14T00:07:08.001-07:002009-10-14T00:07:08.001-07:00தாயின் சோகம் இயல்பான பதிவு. நன்று!தாயின் சோகம் இயல்பான பதிவு. நன்று!அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8445629673933223113.post-10972735084207610462009-10-13T23:00:15.952-07:002009-10-13T23:00:15.952-07:00தாயின் பரிதவிப்பு.
நெகிழ்ந்தேன்
வாழ்த்துக்கள்
...தாயின் பரிதவிப்பு.<br /><br />நெகிழ்ந்தேன்<br /><br />வாழ்த்துக்கள் <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8445629673933223113.post-74993001681492220392009-10-13T22:20:15.454-07:002009-10-13T22:20:15.454-07:00நல்லா இருக்கு. இதுபோல ஓடிப் போன பெண்கள் வீட்டாரின்...நல்லா இருக்கு. இதுபோல ஓடிப் போன பெண்கள் வீட்டாரின் நிலையை நான் நேரில் கண்டும் இருக்கின்றேன். தங்களின் கவிதை வரிகள் அருமை. நான் முதலில் இறந்துவிட்ட பெண்ணின் தாயார் என்று நினைத்தேன். (இதுக்கு அவ செத்துருக்கலாம்). <br />காதலித்தால் நின்று போராடி ஜயிக்க வேண்டும், அதுக்கு காதலில் உறுதியும், போராடும் பொறுமையும் வேண்டும். ஓடிப்போவது கோழைகளின் செயல்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8445629673933223113.post-83606540598073419882009-10-13T22:11:48.461-07:002009-10-13T22:11:48.461-07:00அட பய புள்ள..... இம்புட்டு திறமையிருக்கா ..
மக்கா...அட பய புள்ள..... இம்புட்டு திறமையிருக்கா .. <br />மக்கா தெரியமா போச்சே.. நல்ல இருக்கு புள்ளவேல் கண்ணன்http://rvelkannan.blogspot.comnoreply@blogger.com