கிழவியின்
வற்றிப்போன முலை
போலும்
பரந்து கிடக்கிறது
ஆற்றுவெளி
எங்களின்
கண்ணீர்த் தடங்களைப்
போலும்
நீண்டு கிடக்கின்றன
ஒற்றையடிப் பாதைகள்
.
.
தமிழ் இலக்கியத்தின் மறக்கப்பட்ட பாதி - விதூஷ்
5 weeks ago
கவிதைகள் கவிதைகளுக்காய்... பெய்யும் மழை...!