Friday 26 June 2009

துரத்துவதும்

துரத்தபடுவதுமாய்
அலையோடு

விளையாடிக்கொன்டிருந்தாள்

சிறுமி!

வைத்த கண்

வாங்காமல்

ரசித்துவிட்டு

நகர்ந்தபின்தான்,

காணவில்லையென

கவனித்து

திரும்பி

பார்த்தேன்....

அவளது

கரம் கோர்த்தபடி

குதியாட்டம்

போட்டுக்கொண்டிருந்தது

என் மனசு!

No comments:

Post a Comment