Sunday 5 July 2009

நள்ளிரவின்

மௌனத்தில்

கனவின்

கைதட்டலில்

உறக்கம்

கலைந்து

பார்த்தேன்....

எதிரினிலமர்ந்து

எனையே

கொட்டகொட்ட

பார்த்தபடியிருந்த

உன் காதலை!

No comments:

Post a Comment