Thursday 15 October 2009
ஒளியும் ஒலியும்
திருவிழா கடைகளில்
தொங்க விடப்பட்டிருக்கும்
அலங்கார மின் விளக்குகள்,
காதினில் ஒலிக்கிறது
என் குட்டி தேவனின்
சந்தோஷக் கூக்குரல்.
.
Subscribe to:
Post Comments (Atom)
கவிதைகள் கவிதைகளுக்காய்... பெய்யும் மழை...!
13 comments:
அருமை!
தீபாவளியை சிறப்பாக துவக்கி வைத்து இருக்கிறீர்கள்!
விருதை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.தாமதத்திற்கு மன்னிக்கவும்.
//பிடிச்சிருந்தா வெரிகுட் சொல்லுங்க. //
பிடிச்சுருக்கு..! வெரிகுட்..!
That's Nice
அருமை...
தீபாவளி வாழ்த்துக்கள், மேடம்!
ஒளியும் ஒலியும்...
சுருங்க சொல்லி விளங்க வைத்த அட்டகாசமான பதிவு....
பார்த்தேன்...படித்தேன்.. ரசித்தேன்... பாராட்டுகிறேன்...
வாழ்த்துக்கள் கல்யாணி சுரேஷ்.... வெரிகுட்.....
(பின்குறிப்பு : என் தீபாவளி சிறப்பு பதிவிற்கு வருகை தந்து, பரிசினை பெற்று சென்றமைக்கு என் மனமார்ந்த நன்றி...)
அருமைடா கல்யாணி.
நல்லாயிருக்குங்க ஒளியும் ஒலியும்_ ல் உள்ள எண்ணமும் எழுத்தும்.
@ velji
நன்றி velji . (தாமதத்தில் பிழை ஒன்றும் காணவில்லை.)
@ ஜீவன்
நன்றி ஜீவன்.
@ velkannan
நன்றி கண்ணன். வீட்டில் அனைவரும் நலமா? Especially வேல்விழி.
@ இன்றைய கவிதை
நன்றி.
@ R.Gopi
நன்றி கோபி.
@ பா.ராஜாராம்
நன்றி அண்ணா.
@ சி. கருணாகரசு
நன்றி கருணாகரசு.
அருமை!
நல்லாயிருக்குங்க
nallayirukku..........
not only on fridays....:)
m.........
sirappu oliyum oliyum...........:)
@ நேசமித்ரன்
நன்றி நேசமித்ரன்
@ இரசிகை
நன்றி இரசிகை.
Post a Comment