Thursday 7 January 2010

மழை அஞ்சல்


தூரத்தில்
பெய்கின்ற மழை
கொண்டு சேர்க்கிறது.....
நாசியில்
மண் வாசனையையும்
மனதில்
உன் நினைவுகளையும்




.

19 comments:

Paleo God said...

அருமையா இருக்குங்க..:))

sathishsangkavi.blogspot.com said...

அழகான கவிதை....

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு வாசனை

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லா இருக்குடா கல்யாணி!தலைப்பு மிக அருமை..

தமிழ் said...

அருமை

தலைப்பு மிக அருமை

ப்ரியமுடன் வசந்த் said...

good...!

sarvan said...

அழகு!

அன்புடன் நான் said...

நல்லாயிருக்குங்க .... பொங்கல் வாழ்த்துக்கள்.

vel kannan said...

ரொம்ப நல்லா இருக்கு, தலைப்பு மிக அருமை..

thiyaa said...

அழகான கவிதை....

புளியங்குடி said...

அஞ்சல், மண் வாசனை, நினைவுகள் மூன்றையும் இணைத்தது வித்தியாசமான சிந்தனை.

கல்யாணி சுரேஷ் said...

அனைவருக்கும் நன்றிகளும், இனிய பொங்கல் வாழ்த்துகளும்.

சு.செந்தில் குமரன் said...

கொண்டு வந்து சேர்க்கிறது
என்பதே சரி

இன்றைய கவிதை said...

கவிதை அருமை!

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

-கேயார்

(Mis)Chief Editor said...

நாசியில் மண் வாசனையையும்
மனதில் பெண் வாசனையையும்...!

இது எப்டி இருக்கு?!

-பருப்பு ஆசிரியர்

priyamudanprabu said...

நல்லாயிருக்கு

கல்யாணி சுரேஷ் said...

சு.செந்தில் குமரன்
கேயார்
(Mis)Chief Editor
பிரியமுடன் பிரபு

நன்றி நண்பர்களே.

இன்றைய கவிதை said...

wow..மிக அருமை

நன்றி
ஜேகே

Anonymous said...

//மனதில்
உன் நினைவுகளையும்!

அழகான வரிகள். அருமையான கவிதை

Post a Comment