Monday 15 February 2010

புன்னகை.

புத்தகத்தின் முதல்
பக்கத்தில் இருக்கும்
உன் பெயரை
மெல்ல வருடுகிறேன்
விரல்களில் உணர்கிறேன்
புன்னகையை.





.

6 comments:

வேல் கண்ணன் said...

அருமைடா கல்யாணி ,
இடறுவது என் நினைவுகளும்

Paleo God said...

ஏங்க இவ்ளோ சின்னதா..?? :)


கடைசி வார்த்தைக்கு பிறகு இரண்டு மூன்று வரிகள் தள்ளி ஒரு முற்றுப்புள்ளி வைத்தால் கடைசி வார்த்தை ஓட்டு பெட்டியில் மறையாதுங்க..:))

அண்ணாமலையான் said...

அழகா இருக்கு

ஆடுமாடு said...

ம்ம்ம்!

இன்றைய கவிதை said...

அருமை கல்யாணி சுரேஷ் ,

எனக்கும் இடறியது புன்னகையாய்...


ஜேகே

கல்யாணி சுரேஷ் said...

@ வேல் கண்ணன்
நன்றி கண்ணன்.

@ 【♫ஷங்கர்..】
ஆலோசனைக்கு நன்றி. follow பண்ணியாச்சுங்க.

@ அண்ணாமலையான, ஆடுமாடு, இன்றைய கவிதை
நன்றி நண்பர்களே.

Post a Comment