Friday 19 February 2010

நிலைக்கண்ணாடியின் பதில்கள்


நான் கேட்கும்
எல்லா கேள்விகளுக்கும்
பதிலளிக்கிறாய் சலிப்பேதுமின்றி,
என் வீட்டு
நிலைக்கண்ணாடியினுள்
இருந்தபடி...!


.

12 comments:

அன்புடன் நான் said...

கோணம் புதிது... நல்லாயிருக்குங்க

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு

sathishsangkavi.blogspot.com said...

இது நல்லாயிருக்கே...

Vidhoosh said...

nice perspective. :)

ராமலக்ஷ்மி said...

அழகு.

ரிஷபன் said...

பகிர்தலுக்கு ஆளில்லாத் தனிமை புதுமையாய் வெளிப்படுகிறது..

இன்றைய கவிதை said...

ஐ புதுசா இருக்கு, கண்ணாடி சில சமயம் கேள்வியும் கேட்குமா?

ரசித்தேன், நன்றி கல்யாணி சுரேஷ்



ஜேகே

vidivelli said...

மிக அருமையான கவிதை.பிடிச்சிருக்கு........

கல்யாணி சுரேஷ் said...

அனைவருக்கும் நன்றி.

ஆடுமாடு said...

சின்ன சின்னதா எழுதறீங்க.
நல்லாருக்கு.
ஒரே பீலிங் கவிதைகளா இருக்கே!

தமிழ் said...

அருமை

aazhimazhai said...

அற்புதம்

Post a Comment