Saturday 22 May 2010

விடுதலை விரும்பி


தினம்தோறும் வாசலில்


ரங்கோலி கோலமிடுகிறாள்


வளைந்து நெளியும்


கோடுகளுக்குள்


புள்ளிகளை


சிறை வைக்க


விரும்பாமல்.

9 comments:

எறும்பு said...

அவளுக்கு நல்ல மனசு.

அகல்விளக்கு said...

அருமை...

ராமலக்ஷ்மி said...

ஆகா, அருமையான கவிதை கல்யாணி.

தமிழ் அமுதன் said...

அட..!;;)

பா.ராஜாராம் said...

நல்லாருக்குடா கல்யாணி.

rvelkannan said...

நல்லாருக்கு கல்யாணி.

கே. பி. ஜனா... said...

cute and best! nallaa irukkunka !

Joelson said...

நல்லாருக்கு

கல்யாணி சுரேஷ் said...

எறும்பு
அகல்விளக்கு
ராமலக்ஷ்மி
தமிழ் அமுதன் (ஜீவன்)
பா.ராஜாராம்
வேல்கண்ணன்
K.B.JANARTHANAN
ஜோஎல்சொன்

அனைவருக்கும் அன்பும் நன்றியும்.

Post a Comment