கண் முன்னே
காதலைச்
சிதைக்கும்
வார்த்தையாடல்களினை
விடவும்.
நினைவுகளின்
துணையுடன்
வாழ்வினுக்கு
உயிரூட்டும்
நம் மௌனம்
போதும் நமக்கு
.
தமிழ் இலக்கியத்தின் மறக்கப்பட்ட பாதி - விதூஷ்
4 weeks ago
கவிதைகள் கவிதைகளுக்காய்... பெய்யும் மழை...!
4 comments:
ஏங்க, நீங்க கவிதையைத் தவிர வேற எதுவும் எழுத மாட்டீங்களா? ஏன் சொல்றேன்னா, இதெல்லாம் புரிஞ்சுக்குற அளவுக்கு நமக்கு Brain வேல செய்ய மாட்டேங்குது :)
//மௌனம்
போதும்
நமக்கு! //
அவ்வளவு வலிமையானுதும் கூட
இனிமையான கவிதை தோழி
நன்றி கண்ணன்.
என்னோட கிறுக்கலை கவிதை னு சொல்லி என்னை பெரிய ஆளாக்காதீங்க கார்ல்ஸ்பெர்க்.
Post a Comment