Thursday 3 September 2009
கண்ணாடி நட்பு
கை நழுவிய
கண்ணாடி
குடுவையென
சிதறிய நட்பினை
சேர்த்தெடுத்து
ஒட்டிவைக்கிறேன்.
இருந்தபோதும்
பசையின்
அடையாளமாய் - என்
மனதின்
தழும்புகள்.
.
Subscribe to:
Post Comments (Atom)
கவிதைகள் கவிதைகளுக்காய்... பெய்யும் மழை...!
5 comments:
கவிதையும் படமும் அருமை
//பசையின்
அடையாளமாய் - என்
மனதின்
தழும்புகள்//
- கலக்குறீங்க போங்க.. இதெல்லாம் சேர்த்து ஒரு கவிதை புத்தகமாவே நீங்க Release பண்ணலாம்..
நன்றி கண்ணன்.
நன்றி அருண். புத்தகம் போடற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. உங்களை மாதிரியானவங்க ஆசிர்வாதமும், ஆதரவும் ஒரு வேளை இருந்தா நடக்கலாம்.
கவிதை அருமை ஒரு கவிதை புத்தகமாவே நீங்க Release பண்ண வாழ்த்துக்கள்...
நன்றி puppy .
Post a Comment