Wednesday 23 September 2009
வலியும் வலிமையும்
உயிரையே சுட்ட போதும்
உனது சிறு சிறு விலகல்
அத்தியாவசியமே.
இடி தாங்கும் வலிமை பெற
அடி தாங்கி பழகுதல்
என்றும் நலமே.
"உறங்குதல் போலும் சாக்காடு"
வள்ளுவன் வாய்மொழி போல்
ஊடல் போலும் விலகலே
.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
good we feel the pain and sweetness in her left.
கவிதை அருமை
நன்றி பித்தன்.
நன்றி உலவு. காம்
நன்று.., மிக நன்று..,
நன்றி SUREஷ்
கொஞ்சம் நெகட்டிவ் யோசனையா படுது...
பிரிவோம்...சந்திப்போம்?!
@(Mis)Chief Editor
Thanks.
Post a Comment