Monday 7 September 2009

தேவதை


மற்றவர்
மனதை
புரிந்து கொள்ளும்
தேவதை உள்ளம்
சில நேரங்களில்தான்
வாய்க்கப்பெற்றிருக்கிறது
எனக்கு



.

10 comments:

+Ve Anthony Muthu said...

//மற்றவர்
மனதை
புரிந்து கொள்ளும்
தேவதை உள்ளம்
சில நேரங்களில்தான்
வாய்க்கப்பெற்றிருக்கிறது
எனக்கு!//

எனக்கும்...! :-)

கல்யாணி சுரேஷ் said...

sorry அண்ணா. உங்களை அப்படி சொல்றதை நான் ஒத்துக்க மாட்டேன்.

அன்புடன் நான் said...

கவிதைக்கு மெய்யும் அழகாகிவிடுகிறது.

கல்யாணி சுரேஷ் said...

நன்றி கருணாகரசு.

கார்ல்ஸ்பெர்க் said...

இந்தக் காலத்தில் அத்தகைய உள்ளம் சில நேரம் வாய்க்கப்பெற்றிருப்பதே பெரிய அதிசயம் தான்..

கல்யாணி சுரேஷ் said...

Thanks Karlsperk.

கண்ணன் said...

//கவிதைக்கு மெய்யும் அழகாகிவிடுகிறது//
வழிமொழிகிறேன்

கல்யாணி சுரேஷ் said...

நன்றி கண்ணன்.

அகநாழிகை said...

கவிதை நன்றாக இருக்கிறது.
சிறு உணர்வுகளை கோர்வையாக்கி
நீண்ட கவிதைகளாக எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

கல்யாணி சுரேஷ் said...

நன்றி வாசுதேவன்.

Post a Comment