வசனகவிதை புசித்து
பாட்டினை பருகி
கவிதையின் கைபிடித்து
காலம் கடக்க
பாரதியல்ல நான்
துரத்திப் பிடிக்கும்
துயரத்தின் கரங்கள்
நெரித்து செல்கின்றன
கவிதையின் கழுத்தையும்
.
மலை ஏறி இறங்குபவர்
2 weeks ago
கவிதைகள் கவிதைகளுக்காய்... பெய்யும் மழை...!
1 comment:
அருமை.
Post a Comment