Wednesday 29 June 2011

புன்னகை குறிப்பு

எல்லா புன்னகையும்
மகிழ்வின் அடையாளமா
கேட்டேன்
பதிலாய் தந்த
புன்னகையில்
அறிய முடிகிறது
கேட்கப்படாத
கேள்விகளுக்கான
பதில்களையும்


.

2 comments:

Yaathoramani.blogspot.com said...

இன்றுதான் தங்கள் பதிவுக்குள் நுழைந்தேன்
கவிதைகள் அனைத்திலும் உள்ளீடாக இருக்கிற
சிந்தனைக் கீற்றும் அதனைச் சொல்லிச் செல்லும் விதமும்
மொழி லாவகமும் பிரமிக்க வைக்கிறது
தங்கள் பதிவைத் தொடர்வதில்
பெருமிதம் கொள்கிறேன்
தொடர வாழ்த்துக்கள்

அனைவருக்கும் அன்பு  said...

வார்த்தைகள் காதலில் தலும்புவதால்

காட்சிகளாய் கண் முன் ............. அருமையான கோர்வை

Post a Comment