Monday 30 May 2011

ஆலமும் அமிர்தமும்

துளி 11.


உறக்கத்திலிருப்பவளை
எழுப்பி
கனவென்னும் அடர்வனத்தில்
தள்ளிச் செல்லும்
கொடுங்கூற்று நீ



துளி 12.


தொலைத்து விட்ட
என் தூக்கத்தைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்
உன் கனவினில்



துளி 13.


தாகமாய் இதழ்கள்
குவளை
அமுதம் வேண்டாம்
துளி முத்தம்
போதும்




.

1 comment:

இன்றைய கவிதை said...

//தாகமாய் இதழ்கள்
குவளை
அமுதம் வேண்டாம்
துளி முத்தம்
போதும்//

போதுமா?!

-கேயார்

Post a Comment