Monday 1 August 2011

ஆலமும் அமிர்தமும்

துளி 15

தொடர்பு எல்லைக்கு
அப்பாலிருந்த போதும்
குரல் கேட்கிறேன்
நேற்றைய
உனது
குறுஞ்செய்திகளில்



.

10 comments:

சுதர்ஷன் said...

வாழ்த்துகள் :)

ராமலக்ஷ்மி said...

அருமை.

"உழவன்" "Uzhavan" said...

அருமை

Anonymous said...

Hi,nalla irukku

jayachar said...

nallairrukku

அம்பாளடியாள் said...

அருமையான படைப்பு வாழ்த்துக்கள் ..

இரசிகை said...

naan innaikku vaasitha pakamellaam neengalum iruntheenga.....

inga vanthaal.....kavithaiyum pidichurukku!!

கல்யாணி சுரேஷ் said...

@ mohan & S.Sudharshan
முதல் வருகைக்கு நன்றி.

@ ராமலக்ஷ்மி & "உழவன்" "Uzhavan"
வாசிப்புக்கும் கருத்திற்கும் nanri

@ Anonymous
பெயரை சொல்லியிருக்கலாமே

@ அம்பாளடியாள்
நன்றி

@ இரசிகை
நீண்ட நாட்களுக்குப் பின் எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி.

இன்றைய கவிதை said...

கல்யாணி சுரேஷ்


மிக அழகான் குறுங்கவிதை தொடர்பு எல்லைக்கு அப்பாலிருந்த போதும் என்னை தாக்கியது

அருமை

நன்றி
ஜேகே

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

அருமையான கவிதை!

Post a Comment