Thursday 12 January 2012

ஆலமும் அமிர்தமும்

துளி 16

பரணின் மூலையில்
ஒண்டியிருக்கும்
அணில் பிள்ளையென
கிறீச்சிட்டுக் கொண்டேயிருக்கிறது
என் இரவுக்குள் நுழைந்த
உன் காதல்




.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லா இருக்குங்க! பாராட்டுக்கள்! நன்றி! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! அன்புடன் அழைக்கிறேன் : "பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"

கே. பி. ஜனா... said...

நல்லாயிருக்கு!

Jayachar said...

hi viji anil unakku romba pidikkumo?

Post a Comment