Friday 22 May 2009

பொம்மைக்காய்

அடம்பிடித்து

கடையினின்று

நகர மறுக்கும்

குழந்தையாய் - நீ

எனை

நீங்கி சென்ற

இடத்தினின்று

அசைய மறுக்கும்

மனம்......!

No comments:

Post a Comment