Friday 22 May 2009

ஒரு வழிப் பாதையென

தெரிந்த பின்னும்

தொடர்கின்றது

பயணம்.....

எதிரினில் - நீ

வருவாயெனும்

குருட்டு நம்பிக்கையில்!


1 comment:

+Ve Anthony Muthu said...

சமீபத்தில் நான் கண்கலங்கிய கவிதை இதுதான்.

ஒருதலை ராகம் திரைப்படத்தின்...

"இது குழந்தை பாடும் தாலாட்டு" பாடல் நினைவுக்கு வருகிறது.

Post a Comment