Tuesday 26 May 2009

"தனியே

நடைபயிற்சிக்கு

போகிறேன்" என

கவலை கொள்ளும்

உறவினுக்கு

எப்படி

புரியவைப்பது

ஆகாய

அழகனும்

உடன் வருவதை...!

2 comments:

velji said...

அக உலக சஞ்சாரம் துனையைத் தேடுவதில்லை;புற உலகம் தனிமையை நாடுவதில்லை..கவிதைகள் அக உலகப் படைப்புதானே...தனியானாலும் தொடருங்கள்(உங்கள் நண்பரோ..தனியாய் போனது?!)

கல்யாணி சுரேஷ் said...

தனியாய் போனது நண்பர் இல்லை தோழரே நான்தான். நன்றி நண்பரே உங்கள் கருத்திற்கு.

Post a Comment