Thursday 28 October 2010

ஆலமும் அமிர்தமும்

துளி 4

'விலகிப் போய்விடு
என்னிலிருந்து'
என்றபடியே
துரத்திக் கொண்டிருக்கிறாய்

துளி 5

மௌனமென்னும்
மென்கத்தி கொண்டு
உயிரறுக்கும்
மிதவாதி நீ

துளி 6

ஒரே புன்னகைதான்
சிறையாகவும்
சிறகாகவும்



.

3 comments:

Katz said...

//'விலகிப் போய்விடு
என்னிலிருந்து'
என்றபடியே
துரத்திக் கொண்டிருக்கிறாய்//
Arumai.

இன்றைய கவிதை said...

அருமை கல்யாணி சுரேஷ்

”ஒரே புன்னகைதான்
சிறையாகவும்
சிறகாகவும்”

மிகவும் ரசித்தேன்

நன்றி
ஜேகே

Anonymous said...

kavithai arumai

Post a Comment