கண்களறியாமல்
காற்றில் கரையும்
கற்பூரம்....
உன்னிடம் பேசுவதற்காய்
சேமித்த சொற்கள்!
வெம்மையில் விழுந்த
வெண்பனி துண்டம்.....
உன்னுடன் கழித்த
உன்னத நொடிகள்!
Tuesday 25 August 2009
Subscribe to:
Post Comments (Atom)
கவிதைகள் கவிதைகளுக்காய்... பெய்யும் மழை...!
No comments:
Post a Comment