கண்களறியாமல்
காற்றில் கரையும்
கற்பூரம்....
உன்னிடம் பேசுவதற்காய்
சேமித்த சொற்கள்!
வெம்மையில் விழுந்த
வெண்பனி துண்டம்.....
உன்னுடன் கழித்த
உன்னத நொடிகள்!
தமிழ் இலக்கியத்தின் மறக்கப்பட்ட பாதி - விதூஷ்
4 weeks ago
கவிதைகள் கவிதைகளுக்காய்... பெய்யும் மழை...!
No comments:
Post a Comment