Monday 31 August 2009

மிச்சம்..!

அறுவடை
முடிந்த
வயல்வெளியாய்
மனது.......
மீந்திருக்கும்
கதிரின்
மிச்சமென - உன்
நினைவு



.

2 comments:

கண்ணன் said...

//கதிரின்
மிச்சமென//
அழகு !

கல்யாணி சுரேஷ் said...

நன்றி கண்ணன்.

Post a Comment