Thursday 27 August 2009
ஒரு வழிப்பாதை..!
என்
எண்ண ஏட்டில்
உனக்கான பக்கங்கள்
வெற்றிடமாகவே
இப்போதும்
எப்போதும்.
என் மீதான
உனது அபிப்ராயம்
ஒற்றையடிப்
பாதையல்ல,
ஒரு வழிப்பாதை
.
Subscribe to:
Post Comments (Atom)
கவிதைகள் கவிதைகளுக்காய்... பெய்யும் மழை...!
No comments:
Post a Comment