Saturday 29 August 2009

நினைவுறுத்தல்..!


உனை
நினைவுறுத்தவும்,
உன் பெயர்
கூறுவதற்கும்,
என்னில்
வார்த்தையும்,
எண்ணங்களும்
மட்டுமல்ல.
கைகளில் வளையல்,
கால்களில் கொலுசு,
காதினில் ஜிமிக்கி,
கண்களில் கனவு,
விரல் நுனியில்
கவிதை.



.

2 comments:

கண்ணன் said...

இனிதான
நினைவு அருமையான கவிதை தோழி

கல்யாணி சுரேஷ் said...

நன்றி கண்ணன்.

Post a Comment