Saturday 29 August 2009
நினைவுறுத்தல்..!
உனை
நினைவுறுத்தவும்,
உன் பெயர்
கூறுவதற்கும்,
என்னில்
வார்த்தையும்,
எண்ணங்களும்
மட்டுமல்ல.
கைகளில் வளையல்,
கால்களில் கொலுசு,
காதினில் ஜிமிக்கி,
கண்களில் கனவு,
விரல் நுனியில்
கவிதை.
.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இனிதான
நினைவு அருமையான கவிதை தோழி
நன்றி கண்ணன்.
Post a Comment