வழியெங்கும்
உன் முகம் தேடி
அலைகின்றதென்
பார்வை!
உயிர் தீண்டும் - உன்
பார்வைக்கென
பரிதவிக்கும் - என்
உள்ளம்!
உனைச் சேராமல்
இதழ்களில்
தேங்கி நிற்கும்
என் முத்தம்!
உன் செவி
உணருமோ - என்
உயிர் துடிக்கும்
சத்தம்!
தமிழ் இலக்கியத்தின் மறக்கப்பட்ட பாதி - விதூஷ்
4 weeks ago






2 comments:
அருமையான கவிதை!!! எனக்குக் கூட புரிகிறது :)
வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றி கார்ல்ஸ்பெர்க். அதென்ன 'எனக்கு கூட'?
Post a Comment