கவிதையின்
இலக்கணம்
எதுவென
அறிந்ததில்லை....
எதுகை,
மோனை,
இயைபு
எதுவும்
தெரியாதெனக்கு....
இருந்தபோதும்
எழுதத்தூண்டியது
நமது காதல்
.
தமிழ் இலக்கியத்தின் மறக்கப்பட்ட பாதி - விதூஷ்
4 weeks ago
கவிதைகள் கவிதைகளுக்காய்... பெய்யும் மழை...!
2 comments:
//நினது//
உனது அல்லது நமது என வரவேண்டும் என எண்ணுகிறேன்
கவிதை அருமை
நன்றி நண்பா.
Post a Comment